A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Feb 27 2021 10:12AM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
இந்திய பொம்மை கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
          
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு வழிமுறைகள் நீட்டிப்பு
          
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
          
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
          
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
          
Feb 23, 2021
,
4:07PM
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா பெரும் சவால்களை சந்தித்து சுகாதாரத்துறையில் குறுகிய காலத்தில் மிகப்பொpய கட்டமைப்புகளை வடிவமைத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
NEWS ON AIR
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா பெரும் சவால்களை சந்தித்து சுகாதாரத்துறையில் குறுகிய காலத்தில் கட்டமைப்புகளை வடிவமைத்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான திட்டங்கள் தொட்பான கருத்தரங்களில் குறித்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் உரையாற்றினார்.
சுகாதார பிரச்சினைக்கு ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றியடையலாம் என்பதற்கு, கோவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தியது ஒரு உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 தொற்று நாட்டில் பரவத் தொடங்கிய காலத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு மற்றும் தனியார் துறைகள் பரிசோதனை மையங்களை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
தற்போது மத்திய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
11931
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளது.
சீனாவிலிருந்து வந்துள்ள ஆறு பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்- 19 வைரஸ் நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் காணொளி காட்சி மூலம் விவாதித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது -மத்திய அரசு
எளிமையான சுகாதார பழக்கங்களை கையாளுவதன் மூலம் கோவிட்-19 வைரஸ் தாக்குதலை தவிர்க்கலாம் -குழந்தைசாமி.
கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது- திரு ஹர்ஷ்வர்தன்
கோவிட்-19 தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறித்து 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை-டாக்டர் விஜயபாஸ்கர்
உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
26 Feb 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
33.2
15.2
மும்பை
36.0
21.2
சென்னை
32.2
20.4
கொல்கத்தா
36.3
21.6
பெங்களூரு
33.0
17.4